திராவிடமா தீரா விடமா

ஈவேராவை ஒரு சமூக சீர்த்திருத்தவாதியாகவோ போராட்டக்காரராகவோ நிறுத்துவதே தமிழுக்குச் செய்யும் நன்மை. தமிழ்ப்பண்பாடு பற்றிய ஆரம்ப அறிவுகூட இல்லாத அவரை தமிழ்ப்பண்பாட்டின் அனைத்துக்கூறுகளையும் தீர்மானிக்கும் ‘நபி’ போல சித்தரிக்கும் இன்றைய போக்குகள் மிக ஆபத்தானவை

ஜெயமோகன்

Comments